நடிகர் அஜித்குமார் தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். அஜித் குமார் ரேஸிங் என்ற டீம் உரிமையாளராக இருக்கும் இவர் தனது டீம் உடன் பல கார் ரேஸ்களில் பங்கேற்று வருகிறார். சில பிரிவுகளில் அவருடைய டீம் பரிசுகளையும் பெற்று ள்ளது. பரிசு பெற மேடைக்கு செல்லும்போதெல்லாம் அஜித்குமார் தனது கையில் இந்திய கோடியை ஏந்தி செல்கிறார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அஜித்குமார், “நிறைய பேர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் எளிதானதுனு தவறாக நினைக்கிறாங்க. மோட்டார் ஸ்போர்ட்ஸை மக்களிடையே ப்ரோமோட் பண்ணுங்க, என்னை புரோமோட் பண்ணாதீங்க. இந்த விளையாட்டு உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் எவ்வளவு சவாலானதுன்னு மக்களுக்கு தெரியப்படுத்துங்க.
ஒரு நாள் இந்தியாவிலிருந்து நிச்சயமாக ஒரு ஃபார்முலா 1 சாம்பியன் உருவாகுவார் என்று நம்பிக்கை இருக்கிறது. ஃபார்முலா 1 மட்டுமல்ல, எல்லா கார் பந்தயத் தொடர்களிலும் இந்திய ஓட்டுநர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று பேசியுள்ளார்.
ஈரோடு மாவட்டம், சக்தி சாலை செங்குந்தர் நகர் 6-வது வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய கண்ணன் என்பவர், அங்குள்ள காலண்டர்…
ஹரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்த 21 வயது இளைஞரான மோனு, கடந்த ஜூன் 8-ஆம் தேதி இரவு மருந்து வாங்குவதற்காக…
விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…
தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…
மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல் பெரும் பரபரப்பை…
ஈரோடு மாவட்டம், வெண்டிபாளையம் சீனிவாசராவ் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு, முதல் மனைவி குமுதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…