இந்தியாவைப் பொறுத்தவரையில் மற்ற போக்குவரத்து பயணங்களுடன் ஒப்பிடும்போது ரயில் பயணத்தை பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயிலில் பயணிக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சாதாரண முன்பதிவுக்கும் ஆதார் கட்டாயமாகப்பட்டுள்ளது. சாதாரண முன்பதிவு தொடங்கும் முதல் 15 நிமிடங்களுக்கு ஆதார் அங்கீகாரம் பெற்ற பயனர் id உள்ளவர்களுக்கு மட்டுமே ஐ ஆர் சி டி சி வெப், ஆப்பில் முன்பதிவு செய்ய முடியும். தற்போது அறுபது நாட்களுக்கு முன்பு சாதாரண டிக்கெட் முன்பதிவு ஓபன் ஆகிறது.
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…
அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…
அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…