தமிழ் சினிமாவில் மார்கண்டேயர் என அழைக்கப்படுபவர் சிவக்குமார். அவரது மகன்கள் நடிகர்கள் சூர்யா கார்த்தி என்பது அனைவருமே அறிந்த விஷயம்தான். இதில் நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். அதே போல் நடிகர் கார்த்தி, பெற்றோர் பார்த்து முடிவு செய்த உறவு முறையில் திருமணம் செய்துக்கொண்டார்.
கார்த்தியின் மனைவி பெயர் ரஞ்சனி. இந்த தம்பதிக்கு 2013ம் ஆண்டில் பிறந்தவர் தான் உமையாள். இவர்களது மூத்த மகள். பிறகு 2020ம் ஆண்டில் பிறந்த ஆண் குழந்தைக்கு கந்தன் என பெயர் சூட்டியிருக்கின்றனர். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தியுடன் அவரது மகள் உமையாளும் பங்கேற்றனர். அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது படங்களில் ஹீரோயின்களுடன் டூயட் பாடிக்கொண்டு இருக்கும் கார்த்தியின் மகள்… இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்துவிட்டாரா என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழக அரசியலில் தவெக - காங்கிரஸ் கூட்டணியிடையே வெடித்துள்ள பிரதமர் வேட்பாளர் குறித்த வார்த்தை மோதல் தற்சமயம் பெரும் பரபரப்பை…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள பஹேடி காவல் எல்லைக்குட்பட்ட நகரி பைபாஸ் சாலையில் நடுரோட்டில் வைத்து நடந்த…
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பிரபலமான தாமெல் பகுதியில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.…
அதிமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகச் சிறப்பாகச் செயல்பட்ட K.A. செங்கோட்டையனின் துறை விரைவில் மீண்டும் மாற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியால் திமுக சுணக்கமடைந்துவிட்டது என்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தொண்டர்கள் மத்தியில் தேக்கநிலையைப் போக்கி உற்சாகத்தை…
மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜயினியில் உள்ள புகழ்பெற்ற ராம் காட் பகுதிக்கு சென்ற ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம்…