உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், நீதிபதி ஒருவரின் வீட்டைப் பாதுகாக்கும் காவலர் ஒருவர் தெருநாய் ஒன்றைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிதாகக் கட்டப்பட்ட வீட்டின் மாடியில் நாய் ஏறி, அங்கிருந்த சிமெண்ட் பூச்சுகளைச் சேதப்படுத்தியதால் இந்த கொடூரச் செயல் அரங்கேறியதாகத் தெரிகிறது. சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இந்த சம்பவத்தின் வீடியோவில், சீருடை அணிந்த காவலர் ஒருவர் நாயைத் துரத்திச் சென்று குறிவைப்பதும், அருகில் இருப்பவர் அவரைச் சுடுமாறு தூண்டுவதும் பதிவாகியுள்ளது.
<
/div>
அதிமுகவில் டி.டி.வி. தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாகக் கோரிக்கை…
தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த 3 மாதங்களுக்குள் புதிதாக 2,000 மின்சார ஏசி பஸ்களை…
சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக வாடிக்கையாளர் போல பர்தா அணிந்து வந்து, ஊழியர்களின்…
தமிழக அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி…
ஈரோடு மாவட்டம், சக்தி சாலை செங்குந்தர் நகர் 6-வது வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய கண்ணன் என்பவர், அங்குள்ள காலண்டர்…
ஹரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்த 21 வயது இளைஞரான மோனு, கடந்த ஜூன் 8-ஆம் தேதி இரவு மருந்து வாங்குவதற்காக…