உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், நீதிபதி ஒருவரின் வீட்டைப் பாதுகாக்கும் காவலர் ஒருவர் தெருநாய் ஒன்றைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிதாகக் கட்டப்பட்ட வீட்டின் மாடியில் நாய் ஏறி, அங்கிருந்த சிமெண்ட் பூச்சுகளைச் சேதப்படுத்தியதால் இந்த கொடூரச் செயல் அரங்கேறியதாகத் தெரிகிறது. சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இந்த சம்பவத்தின் வீடியோவில், சீருடை அணிந்த காவலர் ஒருவர் நாயைத் துரத்திச் சென்று குறிவைப்பதும், அருகில் இருப்பவர் அவரைச் சுடுமாறு தூண்டுவதும் பதிவாகியுள்ளது.
<
🚨लोकेशन: बेनीगंज, प्रयागराज!
लुसी नाम की कुतिया, जो माँ बनने वाली थी, को राजेंद्र पांडेय (न्यायाधीश के घर के गार्ड) ने मार डाला। उसने वीडियो भी बनाया और कहा कि लुसी ने नए रास्ते पर पाँव नहीं रखना चाहिए।
पुलिस अभी तक कार्रवाई नहीं कर रही, हमें राजेंद्र पांडेय और चौकी इंचार्ज… pic.twitter.com/W4bU8u8JVq
— JIMMY (@Jimmyy__02) December 19, 2025
/div>
