கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சி தொழுதூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு மனைவி ராதா மற்றும் இரு மகன்கள் உள்ளனர். கண்ணன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது இரண்டாவது மகன் கௌசிக் (12), தனியார் பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு தயாரான கௌசிக் ஷூவுக்குள் காலை விட்ட போது ஏதோ கடித்துள்ளது. கௌசிக் கத்திக் கொண்டே மயங்கி விழுந்துள்ளார்.
சிறுவனின் தாய் மயங்கி விழுத குழந்தையை தூக்கிக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். முதல் சிகிச்சை பெற்று பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சியில் தனியார் மருத்துவமனைக்கு சிறுவனை அனுப்பியுள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்ததில் சிறுவன் ஷூவுக்குள் சாரைப்பாம்பு குட்டி ஒன்று இருந்துள்ளது. அதை கவனிக்காமல் அணிந்த சிறுவனின் காலை பாம்பு தீண்டியுள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…
தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…
தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…