VIDEOS
நீ ஒரு ஆர்டிஸ்ட் நிரூபிச்சிட்ட….! வித்தியாசமாக வெட்டிங் போட்டோ சூட் எடுத்த போட்டோகிராபர்…. எப்படி யோசிக்கிறார் பாருங்களே…
போட்டோகிராபர் ஒருவர் மணமக்களை வித்தியாசமாக போட்டோ எடுத்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள் . இதன் மூலம் சில விஷயங்களை தெரிந்து கொள்கிறார்கள்.
ஒரு சில வீடியோக்கள் நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும் ., அது நமக்கு சந்தோஷத்தை கொடுக்கும். பொதுவாக திருமணங்கள் தற்போது விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. திருமணத்திற்கு முன்பு ப்ரீ வெட்டிங் போட்டோஸ் திருமணத்திற்கு பிறகு போஸ்ட் வெட்டிங் போட்டோ சூட் என்று விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு போட்டோகிராபர் வித்தியாசமாக போட்டோகிராப் எடுத்துள்ளார்.
அதாவது கழுதையை கடற்கரையில் நிப்பாட்டி அதன் கண்களை போட்டோ எடுத்து வந்தார். இதை பார்த்த பலரும் குழம்பினார்கள். இவர் எதற்கு கழுதையின் கண்களை போட்டோ எடுக்கிறார் என்று ஆனால் பார்க்கும்போது அந்த கண்களுக்குள் மணமக்களின் உருவம் தெரிகின்றது. அது போன்று அவர் நிற்க வைத்து எடுத்துள்ளார். இது பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது.
View this post on Instagram