2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள சூழலில், விவசாயிகளின் உரிமைகளை முன்னிறுத்தி “விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்றக் கட்சி” எனும் புதிய அரசியல் கட்சி உதயமாகியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு விவசாய கூட்டமைப்புகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்த இயக்கத்தின் மாநிலத் தலைவராக பரிமணம் பொறுப்பேற்றுள்ளார்.
நேற்று விழுப்புரத்தில் நடைபெற்ற எழுச்சியான நிகழ்வில் கட்சியின் அதிகாரப்பூர்வக் கொடியை அவர் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே கட்சியின் முதன்மை நோக்கம் என்றும், நடைபெறவுள்ள தேர்தலில் குறைந்தபட்சம் 50 தொகுதிகளில் வேட்பாளர்களைக் களம் இறக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளார்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…