தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார். தமிழ்நாடு கோயம்புத்தூரை சேர்ந்த கௌதம் கனடாவில் படித்து அங்கேயே ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் பயின்ற கல்லூரியில் வாஷிங்டனை சேர்ந்த சாரா என்பவரும் படித்து வந்துள்ளார். இருவரும் நண்பராக இருந்து நாளடைவில் காதலர்களாக மாறி உள்ளனர். கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பெற்றோர்களிடம் காதலை பற்றி கூறியுள்ளனர்.
அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். பின்பு இருவரும் கனடாவில் மென்பொருள் நிறுவனத்தில் ஒன்றாக பணியாற்றி வந்துள்ளனர். சாரா மற்றும் அவரது பெற்றோரும் தமிழ் கராச்சாரப்படி திருமணம்நடைபெற வேண்டுமென்று விருப்பத்தை கூறியுள்ளனர். அதனால் கோயம்புத்தூர் மாவட்டத்திலேயே இருவருக்கும் தமிழ் கலாச்சாரபடி திருமணம் நடைபெற்றது. சாராவின் உறவினர்கள் கனடாவிலிருந்து அனைவருமே திருமணத்திற்கு வந்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…