திடீர் டுவிஸ்ட்..! அண்ணாமலைக்கு முக்கிய பதவி… காரைக்குடி தொகுதியில் காலூன்ற பாஜகவின் புதிய வியூகம்…!!

Spread the love

காரைக்குடி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளராக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். 2026 தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாத சூழலிலும், காரைக்குடியில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கட்சி மேலிடம் கருதுகிறது. இதன் காரணமாகவே, அங்கு அண்ணாமலை நேரடியாகக் களமிறக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது பூத் மற்றும் வார்டு வாரியாகத் தீவிர மக்கள் சந்திப்புகளை நடத்தி வரும் அண்ணாமலை, அடித்தட்டு மக்களின் ஆதரவைத் திரட்டுவதில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், அத்தொகுதியின் முக்கியச் சமுதாயத் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனைகளை மேற்கொண்டு, சமூக ரீதியான ஆதரவை உறுதிப்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். அண்ணாமலையின் இந்த நியமனம், காரைக்குடி தொகுதியைக் கைப்பற்ற பாஜக மேற்கொண்டு வரும் ஒரு முக்கிய வியூகமாகப் பார்க்கப்படுகிறது.
Soundarya

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

5 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

6 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

6 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

6 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

6 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

6 மணத்தியாலங்கள் ago