இந்தோனேசியாவின் மக்காசர் அருகே 11 பேருடன் சென்ற ‘ATR 42-500’ ரக மீன்வளத்துறை விமானம் விபத்துக்குள்ளான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேடார் கண்காணிப்பில் இருந்து மறைந்த இந்த விமானம், மலையில் மோதி சிதறிக் கிடப்பதை வீடியோ ஆதாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், அது கடலுக்கு மேலே மிகவும் குறைந்த உயரத்தில் பறந்ததே ரேடார் பார்வையில் இருந்து விலகக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் பெற்ற தாயையே தாக்கி, லட்சக்கணக்கில் பணம் மற்றும்…
நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான…
சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு உணர்ச்சிகரமான வீடியோ, மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் ஆழமான உணர்வுகள் உண்டு என்பதை…
தெலங்கானா மாநிலம் ஜக்டியாலில் நீட் தேர்விற்குச் சற்று தாமதமாக வந்த தனது மகளைத் தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி, பெற்ற…
சீனாவில், தண்ணீருக்குப் பதிலாக காய்கறி ஜூஸ் கலந்து பால் பவுடர் புகட்டப்பட்ட 3 மாதக் குழந்தை, உயிருக்கு ஆபத்தான நிலையில்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், மது போதையில் பெண் ஒருவர் நடுரோட்டில் படுத்துக்கொண்டு ரகளை செய்த வீடியோ சமூக…