VIDEOS
ஐந்து வருடத்திற்கு பிறகு இந்தியா திரும்பிய தந்தை…. மகனுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்….. நெகிழ்ச்சியான தருணம்…!!
ஆஸ்திரேலியாவில் இருந்து ஐந்து வருடம் கழித்து இந்தியா திரும்பிய தந்தை தனது மகனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் தொடர்ந்து பல வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதில் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும்.
இந்த வீடியோக்கள் பலரால் பகிரப்பட்டு இருக்கும். பொதுவாக வெளிநாட்டில் இருக்கும் கணவரையோ, தந்தையோ, தாயையோ பலரும் பிரிந்து வாடி வருவார்கள். அதுவும் குழந்தைகள் தனது தந்தை எப்போது வருவார் என்று தாயிடம் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் தந்தை ஒருவர் ஐந்து வருடத்திற்கு பிறகு தனது மகனை பார்க்க வருகிறார். அதுவும் அவருக்கு தெரியாமல் இந்தியா திரும்பிய அவர் தனது மகனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அவரை ஆச்சரியப்படுத்துகிறார்கள்.
View this post on Instagram