உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? பாரம் தாங்காமல் விழுந்த மாடு…. மிருகத்தனமான சித்திரவதை…! கண்கலங்க வைக்கும் வீடியோ வைரல்…!!

Spread the love

மனிதநேயம் முற்றிலுமாக செத்துப்போய்விட்டதா என்று கேள்வி எழுப்பும் வகையில், விலங்குகளைக் கொடூரமாக வேலை வாங்கிச் சித்திரவதை செய்யும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இணையவாசிகளிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல் சூளைகள் மற்றும் சுமை தூக்கும் இடங்களில் விலங்குகளின் சக்திக்கு மீறிய பாரத்தை ஏற்றி, அவற்றின் உடலை வாட்டி வதைக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. அவ்வாறு பாரம் தாங்காமல் வேதனையில் தவிக்கும் விலங்கைக் கண்டு இரக்கப்படாமல், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அதை வேடிக்கை பார்த்தபடி கடந்து செல்லும் காட்சிகள் காண்போரின் நெஞ்சைப் பிழியும் வகையில் அமைந்துள்ளன.

இந்தக் கொடூரச் செயலுக்கு விலங்கு உரிமை ஆர்வலர்களும், சமூக வலைதள பயனர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதிகாரிகளுக்குக் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Devi Ramu

Recent Posts

BREAKING: எ.வ.வேலு விலகினார்…. சற்றுமுன் ஸ்டாலினுக்கு பேரதிர்ச்சி… கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்….!

சமீபத்திய அரசியல் நகர்வுகளின் பின்னணியில், தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்காமல் எ.வ.வேலு விலகி நிற்பது…

4 minutes ago

அன்பில் மகேஷ் போட்ட இரகசிய போன் கால்… வெளியே வந்து KN நேரு கொடுத்த பதிலடி…. தமிழக அரசியலில் திடீர் பரப்பரப்பு….!

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்தல், புதுப்பித்தல் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான விவகாரங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக…

11 minutes ago

வீட்டில் சண்டை போட்டு காரை ஓட்டிய சிறுவன்…! சகோதரர்கள் மீது மோதி…. ரத்த வெள்ளத்தில் போராடிய உயிர்கள்…. பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 17 வயதே ஆன மைனர் சிறுவன் ஒருவன் காரை அதிவேகமாகவும் அலட்சியமாகவும் ஓட்டி வந்து, சாலையில்…

17 minutes ago

“மருத்துவக் கனவோடு ரஷ்யா சென்ற இளைஞருக்கு நேர்ந்த கொடுமை”…. கதறித் துடிக்கும் பெற்றோர்… நெஞ்சை உலுக்கும் சோகம்….!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேதுராஜ் - லலிதா தம்பதியரின் 28…

21 minutes ago

“கல்யாணம் பண்ணிக்கிறேன்”…. ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய ஆண் காவலர்… கதறிய பெண் போலீஸ்… சென்னையில் பரபரப்பு….!

சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர், சென்னை…

31 minutes ago

“ஐயோ கடவுளே இப்படியா ஆகணும்…?” தோட்டத்தில் வேலை பார்த்த 16 வயது சிறுவன்…” நொடிப்பொழுதில் அரங்கேறிய பயங்கரம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஈஸ்வரமூர்த்தி என்பவரது தோட்டத்தில், 16 வயதே ஆன மனோஜ் என்ற சிறுவன் வேலை…

36 minutes ago