Categories: சினிமா

நானே பல நடிகைகளை அட்ஜஸ்ட்மெண்டுக்கு அனுப்பி இருக்கிறேன் – பிரபலம் போட்டுடைத்த உண்மை – வெளிச்சத்துக்கு வந்த ரகசியம்!

Spread the love

தமிழ் சினிமா சார்ந்த பல தகவல்களை பகிர்ந்து வருபவர் பிஆர்ஓ வித்தகன் சேகர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர் நடிகைகளின் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதில் வித்தகன் சேகர் கூறியதாவது, நடிகைகளுக்கு படவாய்ப்பு வாங்கி தரக்கூடிய இடத்தில் இருக்கும் அனைவருமே அட்ஜஸ்ட்மென்ட் செய்யக்கூடியவங்க தான். ஆனால் எந்தவிதமான அட்ஜஸ்ட்மெண்டும் கேட்காத கண்ணியமான ஆண்களும் இருக்கிறார்கள்.

என்னிடம் ஒரு நடிகை, பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய ரெடி என்று சொன்னார். நானும் ஒரு இயக்குனரிடம் அவரை அனுப்பி வைத்தேன். இதுவும் பிஆர்ஓ வேலைதான். ஆனால் நான் எந்த நடிகையிடமும் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டது இல்லை. நான் உத்தமன் வேஷம் போட விரும்பவில்லை. அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு ஓகே சொன்ன நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட் கேட்கும் இயக்குனர்களுக்கு அனுப்பி இருக்கிறேன்.

அப்படி நடித்த ஒரு நடிகையின் படம் கூட கடந்தாண்டு வெளியானது. இப்போது நான் எந்த நடிகையையும் அட்ஜஸ்ட்மென்டுக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டேன். அதற்குக் காரணம் இப்படி நடிகைகள் எந்த திறமையும் இல்லாமல் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பை பெறுவதால் திறமையான நடிகர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்து நடிக்கப் போன நடிகை சரியாகவே நடிக்கவில்லை என்று தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் வருத்தப்பட்டார்.

இதனால் மனசாட்சி உறுத்தியதால் அந்த வேலையை இப்போது நான் செய்வதில்லை. அப்படி பல நடிகைகள் அட்ஜஸ்மென்டுக்கு ஓகே சார் என்று கூறுபவர்களிடம் அப்படி செய்தால் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் சினிமாவில் நீடித்து நிலைக்க முடியாது. திறமை இருந்தால் தான் நிச்சயம் வாய்ப்பு தேடி வரும் என்று அறிவுரை கூறியதாக வித்தகன் சேகர் அந்த நேர்காணலில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Elango

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

1 மணத்தியாலம் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

2 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

2 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

2 மணத்தியாலங்கள் ago