நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தேனாடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவக்குமார் (45), நேற்று (ஜனவரி 25, 2026) தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
பலத்த காயமடைந்த சிவக்குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை கோத்தகிரி போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சிவக்குமார் ஊட்டியில் தேயிலை எஸ்டேட் நடத்தி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்புதான் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க விடுதலைச் சிறுத்தைகள்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 6 நாட்கள் கடந்த நிலையிலும், ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி ஒரு பெரும்…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சியமைக்கத் தேவையான 118 எம்எல்ஏக்களின்…
அமமுக எம்.எல்.ஏ காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளித்ததாக வெளியான வீடியோ முற்றிலும் போலியானது என்று டிடிவி…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான திருப்பமாக, 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் ஒரு 'தொங்கு சட்டசபை'…
வடகொரியாவின் அணுஆயுதக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிரடி மாற்றம் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங்…