நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில், கஞ்சா விற்பனை தொடர்பான தகராறில் 11-ம் வகுப்பு மாணவன் ஒருவன் ஓட ஓட விரட்டி வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை…
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தேனாடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவக்குமார் (45), நேற்று (ஜனவரி 25, 2026) தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 4…
சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் எதிரே உள்ள ஒரு பேக்கரிக்கு முன், கார் ஓட்டுநர் நந்தகுமார் மற்றும் பைனான்ஸ் கலெக்சன் ஏஜென்ட் மாணிக்கம் ஆகியோரின் இருசக்கர…
ஈரோடு அரசுப் பேருந்தில் ஏறிய போதை ஆசாமி ஒருவர், சக பயணியைத் அரிவாளால் வெட்டிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து…
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓசி டீ தராததால் டீ மாஸ்டர் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கூத்தாண்டவ குப்பம் அருகே முருகன் என்ற நபர் டீக்கடை…