தனது நண்பர்களுடன் ஆடி பாடி ஆனந்தமாக பொழுதை கழித்த திருமண ஊர்வலத்தில் பங்கேற்ற சிறுமி இன்று மண்ணுலகை விட்டு பிரிந்துள்ளார். அவர் உடம்பு முடியாமலோ அல்லது விபத்திலோ மரணிக்கவில்லை. ஆனந்தமாக டான்ஸ் ஆடி மகிழ வைக்கக்கூடிய DJ அவரைக் கொன்று விட்டது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ரஷி வால்மீகி (14) என்ற சிறுமி அதிக டிஜே சத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார். DJ இசையை கேட்டு பதற்றமாகி மூச்சு விட முடியாமல் திணறிய சிறுமி மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது
அதிக இரைச்சலை ஏற்படுத்தும் இந்த டிஜே சத்தம் ஒரு உயிரைப் பறித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாகவே பல நிகழ்ச்சிகளிலும் டிஜே வைக்கப்படும் நிலையில் அது தற்போது ஆபத்தில் முடிந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…