காலையிலேயே பரபரப்பு… 300 சவரன் நகை கொலை…. சற்றுமுன் அதிரடி கைது….!

Spread the love

திமுகவின் முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயனின் தஞ்சை வீட்டில் கடந்த வாரம் 300 சவர நகை கொள்ளை அடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் தர்மபுரியை சேர்ந்த ரசூல், சாதிக் பாஷா, மொய்தீன், பர்வீன் ஆகியோரை போலீசார் கைது செய்து 87 சவரன் நகைகளை மீட்டுள்ளனர். மீதமுள்ள நகைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: கட்சியில் இருந்து விலகுகிறார்.. திருமாவுக்கு அடுத்த ஷாக்… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

விசிகவைச் சேர்ந்த பனையூர் பாபு கட்சியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய முகமும் நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான…

2 minutes ago

FLASH NEWS: கோயில் அருகே சிறுவன் ஓட ஓட வெட்டிக்கொலை … தமிழகத்தில் காலையிலேயே பரபரப்பு…!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே அதிகாலையில் 17 வயது சிறுவன் குபேந்திரன் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட…

5 minutes ago

“இனிமே நான் வரல..” CSK நிர்வாகிகள் செய்த அந்த ஒரு தப்பு.. கடும் அப்செட்டில் தோனி.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு பேரிடி..!!!

ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமளிக்கும் வகையில் செயல்பட்டு, புள்ளிப் பட்டியலில்…

5 minutes ago

காட்டுக்குள்ளே மகா யுத்தம்..! மரணத்தின் பிடியில் சிறுத்தை.. சிங்கத்திடம் இருந்து தப்பித்த.. அந்த திக் திக் நிமிடங்கள்…!!

காட்டில் சுற்றுலாப் பயணிகள் 'ஜங்கிள் சபாரி' சென்று கொண்டிருந்த போது, சிங்கத்திற்கும் சிறுத்தைக்கும் இடையே ஏற்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் மற்றும்…

12 minutes ago

அட கடவுளே… கோடை விடுமுறையைக் கழிக்க வந்த இடத்தில் கோர விபத்து.. நதியில் மூழ்கிய தம்பியைக் காப்பாற்ற முயன்று.. 2 சிறுவர்கள் உயிரிழந்த கொடூரம்..!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தின் கோலா பகுதியில், கோடை விடுமுறைக்காகத் தங்கள் பாட்டி வீட்டிற்கு வந்த அண்ணன், தங்கை…

12 minutes ago

கோவை சிறுமி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. “நான் போதையில் இருந்தது உண்மைதான்!”.. பெற்ற தாயின் பகீர் வாக்குமூலம்..!!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாரதிபுரம் கிராமத்தில், கடந்த மே 22ஆம் தேதி மாலை கடைக்குச் சென்ற 10…

14 minutes ago