விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜய கரிசல்குளத்தில் சட்ட விரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்த போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தக் கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த இரண்டு பேரு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் ஒருவர், தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் கட்சியில் இணைந்ததாக சமூக ஊடகங்களிலும் செய்தி…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான ச. ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற மறுநாளே, அக்கட்சியின் உள்விவகாரங்கள் தொடர்பான ஆடியோ…
முதலமைச்சர் விஜய் இன்று (மே 20) சென்னை தலைமைச் செயலகத்திற்கு நேரில் சென்று, பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப்…
தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவை விரிவாக்கம் குறித்த எதிர்பார்ப்புகள் தற்பொழுது அரசியல் களத்தில் அதிகரித்துள்ளன. முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில்…
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, அதிமுகவின் அதிருப்தி குழுவைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணி…
அதிமுகவில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிந்தைய அரசியல் சூழல், பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் தலைமை மீதும், அதன்…