இன்றைய காலகட்டத்தில் அனைவருமே பணத்தை நோக்கிதான் ஓடிக்கொண்டிருக்கின்றோம். தூங்கி எழுந்தது முதல் இரவு உறங்க செல்வது வரை நம்முடைய நினைப்பில் பணத்தின் தேவைதான் ஓடிக்கொண்டிருக்கின்றது. எவ்வளவு சம்பாதித்தாலும் போதாது என்று மேலுக்கு மேல் சம்பாதித்து கொண்டு மகிழ்ச்சியாக செலவழித்து ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இப்படி அனைவருமே பணம் என்று ஓடிக் கொண்டிருக்கும் சூழலில், முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து அதில் வரும் பணத்தை நாய்க்காக செலவழிக்கும் சம்பவம் பலரையும் வியக்க வைக்கிறது.
பிரேசிலில் சாலையோரத்தில் பிச்சை எடுக்கும் வயதான முதியவர் ஒருவர் தனக்கு கிடைக்கும் பணத்தை தெரு நாய்களுக்கு உடை மற்றும் பொம்மைகளை வாங்க பயன்படுத்துகின்றார். இவரிடம் அந்த ஊரில் இருக்கும் தெருநாய்கள் அனைத்தும் அன்போடும் பாசத்தோடும் நடந்து கொள்கின்றன. தினமும் பிச்சை எடுத்து அதில் வரக்கூடிய பணத்தை தனக்கு செலவழிப்பதை விட அந்த நாய்களுக்காக தான் அதிக அளவு செலவழிக்கின்றார். அந்த முதியவரின் இந்த தன்னலமற்ற செயலை தற்போது பலரும் பாராட்டி வருகிறார்கள்.
சென்னை ராயபுரத்தில், கடந்த 8 வருடங்களாக காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலனின் திருமணத்தை இளம்பெண் ஒருவர் நேரில் சென்று தடுத்து நிறுத்தி…
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, காவல்துறையில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் 15 ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளை அதிரடியாக…
சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளை உளவுத்துறையில் நியமித்ததற்கு, அந்தத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றும் போலீஸாரிடையே ஏற்கனவே அதிருப்திக் குரல்கள் எழுந்திருந்தன.…
முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500…
பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள குராலி பகுதியில், நான்கு வயது சிறுமி ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…
மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் ஒருவர், தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் கட்சியில் இணைந்ததாக சமூக ஊடகங்களிலும் செய்தி…