கோட்டையில் திடீர் சந்திப்பு..! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்.. என்ன காரணம் தெரியுமா..??

Spread the love

முதலமைச்சர் விஜய் இன்று (மே 20) சென்னை தலைமைச் செயலகத்திற்கு நேரில் சென்று, பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ள ஆதவ் அர்ஜுனாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் தனது பணிகளைத் தொடங்கியுள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு, முதலமைச்சர் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்த முக்கிய சந்திப்பு தலைமைச் செயலக வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் குறித்து இருவரும் சுருக்கமாகக் கலந்துரையாடினர். மேலும், துறையின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை விரைந்து முடிப்பது குறித்தும், முதலமைச்சர் விஜய் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

Soundarya

Recent Posts

“யாரைக் கேட்டு அடிச்சீங்க.?” காதல் விவகாரம்.. போலீஸ் ஆய்வாளார் – தவெக MLA இடையே மோதல்.. பெரும் பரபரப்பு..!!

சென்னை ராயபுரத்தில், கடந்த 8 வருடங்களாக காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலனின் திருமணத்தை இளம்பெண் ஒருவர் நேரில் சென்று தடுத்து நிறுத்தி…

11 minutes ago

BREAKING: 15 IPS அதிகாரிகள் அதிரடி மாற்றம்… முதல்வர் விஜய் உத்தரவு..!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, காவல்துறையில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் 15 ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளை அதிரடியாக…

18 minutes ago

“நள்ளிரவு வரை மீட்டிங்.. ஃபீல்டுக்கு போக முடியல!”.. கதறும் உளவுத்துறை போலீஸ்.. கீழ்நிலை போலீஸார் கடும் அதிருப்தி…!!!

சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளை உளவுத்துறையில் நியமித்ததற்கு, அந்தத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றும் போலீஸாரிடையே ஏற்கனவே அதிருப்திக் குரல்கள் எழுந்திருந்தன.…

19 minutes ago

BIG BREAKING: டாஸ்மாக் கடைகளில் போடப்பட்ட முதல் உத்தரவு நிறுத்தம்… பெரும் அதிர்ச்சி ..!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500…

22 minutes ago

பட்டப்பகலில் 4 வயது சிறுமி கடத்தல்… தாத்தா, பாட்டியின் அதிரடி போராட்டத்தையும் மீறி காரில் தூக்கிச் சென்ற கும்பல்.. சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு..!!

பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள குராலி பகுதியில், நான்கு வயது சிறுமி ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…

34 minutes ago

“அவன் யாரென்றே எனக்குத் தெரியாது” தவெக-வைச் சுற்றிய மோசடிப் புகார்… அமைச்சர் செங்கோட்டையன் சுளீர் பதில்..!!

மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் ஒருவர், தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் கட்சியில் இணைந்ததாக சமூக ஊடகங்களிலும் செய்தி…

41 minutes ago