கர்நாடகாவில் கடந்த வருடம் பாராளுமன்ற தேர்தலையொட்டி பரபரப்பான பரப்புரைக்கு மத்தியில் ஹாசன் தொகுதியின் முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்சியை ஏற்படுத்தியிருந்தது. பிறகு அவர் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவரை மிஞ்சும் விதமாக பெங்களூர்வில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
பெங்களூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியரும், கிரிக்கெட் பயிற்சிளருமான ஏபிவி மேத்யூ என்பவர் பெண்கள் மற்றும் இளம் பெண்களோடு உல்லாசமாக இருந்த காட்சிகளை வீடியோவாக எடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் 2500க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை இருப்பதாகவும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியிருக்கிறார். இதனையடுத்து மேத்யூ தலைமுறைவாகியுள்ளார். பாதிக்கப்பட்ட இளம் பெண் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்த நிலையில் மேத்யூ தலைமறைவானதால் அவரை தேடி வருகிறார்கள் போலீசார்.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…
நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…
மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…
திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…