பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணாவின் சிறை அறையிலிருந்து ஸ்மார்ட்போன், சார்ஜர்,…
சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய மரக்கடை உரிமையாளர் கோவிந்தசாமி என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த பத்மா (47), எஸ்தர் நான்சி (30) மற்றும்…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு, சமூக வலைதளம் மூலமாக செஞ்சியைச் சேர்ந்த ஆதி மற்றும் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சந்துரு ஆகியோருடன்…
திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்த மகரஜோதி (39) என்பவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.…
நெல்லை மாவட்டம் பேட்டை ஆர்.பி. சன்னதி தெருவைச் சேர்ந்த முகமது அசரப் அலி (26) என்பவர், அப்பகுதியில் உள்ள அம்மா உணவகம் எதிரே ஆன்லைன் சேவை மையம்…
சத்தீஸ்கரின் கோர்பாவிலிருந்து கேரளா நோக்கிச் சென்றுகொண்டிருந்த கோர்பா-கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் (22647) ரயிலில் பெண் பயணியிடம் நபர் ஒருவர் அநாகரிகமாக நடந்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ரயிலின் எஸ்-1…
எலான் மஸ்க்கின் தலைமையிலான 'X' சமூக வலைதளத் தளம், ஆபாச உள்ளடக்கங்கள் மற்றும் ஆபாச வீடியோக்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. நீண்ட காலமாகவே 'X'…
மலப்புரம் சங்கனாச்சேரியில் உள்ள தேவாலய மருத்துவமனையின் முன்னாள் மனிதவள மேலாளர் பாபு தாமஸ் (45), சக பணியாளரான கன்னியாஸ்திரிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள தல்லரேவு மண்டலத்தில், அரசு ஊழியர் ஒருவர் பணியில் இருந்தபோது தனது மொபைல் போனில் ஆபாச வீடியோக்களைப் பார்த்துக்கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை…