புதுச்சேரியில் உள்ள தனியார் மதுபான கடையில், இளைஞர்களுக்கும் பவுன்சர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொல்லப்பட்டார்.
மதுபாரில் மது அருந்திய போது, பெண் ஒருவரை இடித்தது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், இளைஞர்களை அப்புறப்படுத்த முயன்ற போது, பவுன்சர் அங்கிருந்த கத்தியால் இளைஞர் ஒருவரை குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கத்தியால் குத்தப்பட்ட இளைஞர் உயிரிழந்தார். மேலும் படுங்காயமடைந்த, மேலூரை சேர்ந்த ஷாஜன் என்பவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…