தெலுங்கானா மாநிலத்தில் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தன்னுடைய காதலன் மற்றும் அவருடைய தம்பியுடன் சேர்ந்து தாயை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி. 39 வயதான இவருடைய மகள் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். 16 வயதான இவர் 19 வயது மாணவர் ஒருவனை காதலித்து வந்துள்ளார். இவர்களுடைய காதலை அறிந்த அந்த சிறுமியின் தாயார் அஞ்சலி கண்டித்ததால் கோபமடைந்த அந்த சிறுமி தன்னுடைய காதலன் மற்றும் அவருடைய சகோதரர் ஆகியோரோடு சேர்ந்து தன்னுடைய தாயை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பிறகு இரும்பு கம்பியால் தலையில் தாக்கி உள்ளார்கள். இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் முதற்கட்ட விசாரணையில் இந்த கொலை ஆனது முன்கூட்டியே திட்டுமிடப்பட்டது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்..
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…