திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, பெற்ற தாயை மகனே ஓடும் ரயில் முன்பு தள்ளி கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயது முதிர்ந்த…
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ள நாரகம்விளை பகுதியைச் சேர்ந்த 24 வயதான சிஜூ என்பவர், ரத்தம் படிந்த கத்தியுடன் தெருவில் சுற்றித் திரிவதைக் கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்குத்…
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஜெயா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் ரேணுகா (62) என்பவரை, அவரது மனநலம் பாதிக்கப்பட்ட இளைய மகன் தங்கபாலன் (27)…
சென்னை பெருங்குடி பகுதியில் வசித்து வந்த பிளஸ்-2 மாணவர் ஒருவர், சமீபத்தில் வெளியான மேல்நிலைப் பொதுத்தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெறாமல் தோல்வியடைந்துள்ளார். இதனால் மிகுந்த கவலையடைந்த அவரது…
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் ஜோதிடரின் பேச்சை நம்பி, பெற்ற தாயையே மகள் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுசித்ரா (33) என்பவரின் தந்தை…
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள மோடிநகர் பகுதியில், ஒரு மகன் தனது சொந்த தாயின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.…
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கர்தானி பகுதியில் கடந்த திங்கள்கிழமை அன்று கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது வைஃபை தகராறில் மகன் தனது தாயை அடித்துக்…
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள குடியிருப்பில் சம்பக் குளத்தில் தலை இல்லாத பச்சிளம்…
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பணத்தகராறில் ஏற்பட்ட தகராறில், ஒரு நபர் தனது தாயைக் கொடூரமாகக் கொன்ற கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. மதுவுக்கு 40 ரூபாய் கொடுக்க மறுத்ததால்,…