தாய் கொலை

கோயிலுக்குப் போறோம்மா…! வீல் சேரில் வந்த தாய்… கண் இமைக்கும் நேரத்தில் ரயிலில் தள்ளிய பாவி மகன்… நடுங்க வைக்கும் கொடூரம்…!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, பெற்ற தாயை மகனே ஓடும் ரயில் முன்பு தள்ளி கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயது முதிர்ந்த…

3 நாட்கள் ago

“வீட்டுக்குள் பிணம்!”… நடுரோட்டில் கத்தியுடன் சுற்றிய இளைஞன்… தாயைக் கொன்ற மகனின் கொடூரம்… உணவு அளித்த பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ள நாரகம்விளை பகுதியைச் சேர்ந்த 24 வயதான சிஜூ என்பவர், ரத்தம் படிந்த கத்தியுடன் தெருவில் சுற்றித் திரிவதைக் கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்குத்…

3 நாட்கள் ago

“அண்ணனுக்கு வாட்ஸ்அப்பில் சடலத்தின் புகைப்படம்…” தாயை படுகொலை செய்துவிட்டு அருகே அமர்ந்திருந்த தம்பி…! அம்மி கல்லால் அடித்து…. குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஜெயா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் ரேணுகா (62) என்பவரை, அவரது மனநலம் பாதிக்கப்பட்ட இளைய மகன் தங்கபாலன் (27)…

1 வாரம் ago

நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம்….! தூங்கிக் கொண்டிருந்த தாயின் கழுத்தை நெரித்துக் கத்தியால் குத்திய பிளஸ்-2 சிறுவன்…! விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

சென்னை பெருங்குடி பகுதியில் வசித்து வந்த பிளஸ்-2 மாணவர் ஒருவர், சமீபத்தில் வெளியான மேல்நிலைப் பொதுத்தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெறாமல் தோல்வியடைந்துள்ளார். இதனால் மிகுந்த கவலையடைந்த அவரது…

1 மாதம் ago

“உங்க அம்மா தான் சூனியம் வச்சிருக்காங்க” அதான் உங்க அப்பா செத்துட்டாரு…ஜோதிடர் பேச்சைக் கேட்டுப் பெற்ற தாயையே கொன்ற மகள்… மூடநம்பிக்கையின் உச்சம்…!!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் ஜோதிடரின் பேச்சை நம்பி, பெற்ற தாயையே மகள் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுசித்ரா (33) என்பவரின் தந்தை…

7 மாதங்கள் ago

“நான் என் தாயைக் கொன்றுவிட்டேன்” மனைவியோடு சண்டையிட்டதால்.. மகன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…!!

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள மோடிநகர் பகுதியில், ஒரு  மகன் தனது சொந்த தாயின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.…

9 மாதங்கள் ago

கொலையே நடுங்குது..! WIFI இணைப்பு துண்டிக்கப்பட்டதால்… பெற்ற தாயை அடித்தே கொன்ற மகன்… அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்..!!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கர்தானி பகுதியில் கடந்த திங்கள்கிழமை அன்று கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது வைஃபை தகராறில்  மகன் தனது தாயை அடித்துக்…

12 மாதங்கள் ago

தலை இல்லாமல் குளத்தில் மிதந்த பச்சிளம் குழந்தை… கள்ளக்காதலால் தாய் செய்த கொடூர செயல்… கன்னியாகுமரியை அலறவிட்ட அதிர்ச்சி சம்பவம்…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள குடியிருப்பில் சம்பக் குளத்தில் தலை இல்லாத பச்சிளம்…

12 மாதங்கள் ago

“குடிக்க பணம் கொடு” 40 ரூபாய்க்காக பெற்ற தாயென்றும் பாராமல்… தலையில் செங்கல்லை போட்டு கொன்ற மகன்… மனதை ரணமாக்கும் சம்பவம்..!!

 உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பணத்தகராறில் ஏற்பட்ட தகராறில், ஒரு நபர் தனது தாயைக் கொடூரமாகக் கொன்ற கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. மதுவுக்கு 40 ரூபாய் கொடுக்க மறுத்ததால்,…

12 மாதங்கள் ago