கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் ஜோதிடரின் பேச்சை நம்பி, பெற்ற தாயையே மகள் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுசித்ரா (33) என்பவரின் தந்தை…
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள மோடிநகர் பகுதியில், ஒரு மகன் தனது சொந்த தாயின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.…
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கர்தானி பகுதியில் கடந்த திங்கள்கிழமை அன்று கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது வைஃபை தகராறில் மகன் தனது தாயை அடித்துக்…
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள குடியிருப்பில் சம்பக் குளத்தில் தலை இல்லாத பச்சிளம்…
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பணத்தகராறில் ஏற்பட்ட தகராறில், ஒரு நபர் தனது தாயைக் கொடூரமாகக் கொன்ற கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. மதுவுக்கு 40 ரூபாய் கொடுக்க மறுத்ததால்,…
தெலுங்கானா மாநிலத்தில் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தன்னுடைய காதலன் மற்றும் அவருடைய தம்பியுடன் சேர்ந்து தாயை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பெரும்…