பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கர்தானி பகுதியில் கடந்த திங்கள்கிழமை அன்று கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது வைஃபை தகராறில் மகன் தனது தாயை அடித்துக் கொன்றுள்ளார். இந்த துயர சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் வைபை இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த மகன் தனது தாயை கடுமையாக கம்பால் தாக்கியுள்ளார்.
இதனால் தாய் மயக்கமடைந்த நிலையிலும் மகன் அவளை தொடர்ந்து குத்தினான். கணவர் தனது மனைவியைக் காப்பாற்ற மகனிடம் எவ்வளவோ போராடியுள்ளார். ஆனால் அதற்குள் அப்பெண் மூச்சு உயிரிழந்துவிட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…