ஆப்பிரிக்க கண்டத்தில் தற்போது எபோலா வைரஸ் மிகத்தீவிரமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 131 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் கடுமையான உடல்நல பாதிப்புகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு (WHO) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
சூழ்நிலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த எபோலா வைரஸ் பரவலை உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் சர்வதேச அளவிலான சுகாதார நெருக்கடியாக (Global Health Emergency) அறிவித்துள்ளார். இதன் காரணமாக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பொதுமக்கள் யாரும் தற்போது ஆப்பிரிக்க கண்டத்திற்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2026 - 27-ம் நிதியாண்டிற்குப் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு…
கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியின் துணைத் தலைவரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான கிள்ளை ரவீந்திரன், அக்கட்சியின் தலைமைக்கு சமூக…
அடுத்த 6 மாதங்களில் தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி கவிழும் என்று அதிமுக-வைச் சேர்ந்த தனபால் MP அதிரடியாகவும் பரபரப்பாகவும்…
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கஞ்சா விற்பனைக்கு எதிராகத் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா மொகைதீன்,…
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவரும், கடந்த 2012-ம் ஆண்டு 'மிஸ் புனே' அழகிப் பட்டம் வென்றவருமான ட்விஷா ஷர்மா…
அதிமுகவின் தொடர் படுதோல்விகளுக்கு அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS) தான் முழு முதற்காரணம் என்று கட்சியின்…