இந்தியாவின் முன்னணியின் தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பலவிதமான சேவைகளை வழங்கி வருகின்றன. என்னதான் ரீசார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மறுபக்கம் வாடிக்கையாளர்களுக்கு மலைவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களையும் வழங்கி வருகின்றது.
அதன்படி தற்போது ஐபிஎல், ஆன்லைன் இன்டர்வியூ, வெப் சீரிஸ் உள்ளிட்ட பயன்பாட்டாளர்களின் வசதிக்காக ஜியோ மற்றும் ஏர்டெல் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி வெறும் 11 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கு 10GB டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் குறுகிய நேர பயன்பாட்டாளர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…