VIDEOS
மணப்பாறை பேருந்து நிலையத்தில் அலப்பறை செய்த காளை மாடு ,அலறியடித்து ஓடிய மாட்டின் உரிமையாளர்கள் .,
நமது தமிழரின் அடையாளமான ஜல்லிக்கட்டு காளையை வளர்க்க அணைத்து விதமானவர்களும் ஆசை படுகின்றனர் ,இதனை வைத்து ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறக்கினால் இதனை விட சந்தோசம் அந்த ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளருக்கு வேறென்னவாக இருக்க முடியும் ,
சில நாட்களுக்கு முன்பு மணப்பாறை பேருந்து நிலையத்தில் காலை ஒன்று உலாவிக்கொண்டிருந்தது வந்து செல்லும் பயனாளியிடம் சென்று வம்பு செய்து வந்தது ,அதனை பிடிக்க அங்கு வந்தவர்களையே பதறி போகும் அளவிற்கு அங்கு அந்த காளையானது அளப்பறையை செய்து கொண்டு வந்தது ,
அதனை பிடிக்க வந்த ஆட்களும் அதனை பிடிக்க அலறினர் ,இந்த பதிவானது இணையத்தில் வெளியாகி ஆச்சரிங்களை ஏற்படுத்தி வருகின்றது இப்பொழுது தெரிகிறதா தமிழரின் வீரம் என்று கமெண்ட் செக்ஷனில் ஒரு சிலர் பதிவிட்டு வருகின்றனர் ,, அந்த பதிவானது இதோ உங்களுக்காக .,