Connect with us

VIDEOS

நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளின் சேட்டையை கண்டால் மகிழ்ச்சியில் மயங்கி போவோம் , இதோ அந்த அழகிய தருணம் .,

இந்த உலகில் சந்தோஷத்தை தேடி பலரும் சென்று கொண்டு இருகின்றனர் ,அந்த சந்தோஷமானது எதுவாக வேண்டுமானாலும் இருக்க கூடும் ,நகைச்சுவை உணர்வு சுற்றியிருக்கும் மனிதர்களிடம் இருந்து நிமிடம் வந்து சேரலாம் ,மனிதர்களால் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளால் சந்தோசம் நம்மை வந்து சேரும் ,

   

மனதிற்கு பிடித்த வாழ்க்கையை வாழ அனைவரும் ஆசைப்படுகின்றனர் ஆனால் அது அனைவருக்கும் நிறைவேறுவது இல்லை ,இதனை பெற்றால் இவர்களை விட வேறு அதிர்ஷ்டசாலி யார் இருந்துவிட முடியும் ,இதனை பெற்றுத்தந்தவர்களை நாம் எப்பொழுதுமே மறந்து விட முடியாது ,

அதே போல் மனிதர்கள் செல்ல பிராணிகளை வீட்டில் ஒருவராக நினைத்து கொண்டு அவற்றை நன்றாக பராமரித்தும் ,பாசத்தை காட்டியும் வருகின்றார் ,அதில் அந்த உயிரினங்கள் செய்யும் குறும்புத்தனம் ,நம்மை மகிழ்ச்சி அடைய செய்கின்றது ,இதோ அந்த அற்புதமான நிகழ்வுகள் .,

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top