CINEMA
தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகை சினேகா..! ஒரே வெளியான புகைப்படம் இதோ..
நடிகை சினேகா, இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான 2000ஆம் ஆண்டு வெளியான என்னவளே என்னும் படம் மூலம் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து நடிகை சினேகா அவர்களுக்கு அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழ் சினிமா ரசிகர்களால் செல்லமாக புன்னகை அரசி என அழைக்கபெற்றர்.கோலிவுட் ரசிகர்கள் மத்தயில் இன்றளவும் கனவு கண்ணியாக வளம் வருகிறார் நடிகை சினேகா.
மேலும் சினிமா துறையை பொருத்த வரை நடிகைகள் அவர்களுடன் இணைந்து நடிக்கும் நடிகர்களை திருமணம் செய்து கொள்வது வழக்கம். மேலும் நடிகை சினேகா அவர்கள் நடிகர் பிரச்சன்னா அவர்களை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.சமீபத்தில் தான் நடிகை சினேகா அவர்கள் தனது இரண்டாவது பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
மேலும், அப்பெண்குழந்தைக்கு ஆத்யந்தா என பெயர் சூட்டியுள்ளார்கள். இந்நிலையில் நடிகை சினேகா தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படத்தை கண்ட இணையவாசிகள் இவரா இது என வாயடைத்து போயுள்ளார்கள். இதோ அந்த புகைப்படம்…