கேரளாவில் தனது தாய் தான் ஆசையாக வளர்த்து வந்த பப்பாளி மரத்தை வெட்டியதற்காக சிறுவன் கதறி அழுத வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆவது வழக்கம் தான்.
அந்த வகையில் கேரளா திருவனந்தபுரத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் தான் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய போது தனது வீட்டில் இருந்த பப்பாளி மரம் வெட்டப்பட்டதை கவனித்தான். இதை பார்த்து அந்த சிறுவன் கதறி அழுதான். மரத்தினை சிறுவனின் தாய் வெட்டி வீழ்த்திய நிலையில் இதனை பார்த்த சிறுவன் பள்ளி சீருடை கூட மாற்றாமல் அப்படியே அமர்ந்து விட்டு கதறி அழுததோடு உங்களுக்கு சாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
பின்பு சிறுவனின் பாட்டி சமாதானப்படுத்த முயன்றும் சரியாகாத சிறுவன் தனது தாய் தவறை உணர்ந்து இந்த ஒரு மரத்தை வெட்டியதால் பத்து மரங்களை சிறுவனுக்கு அவரின் தாய் வாக்கு கொடுத்துள்ளார். அதன் பிறகு சிறுவன் சமாதானம் ஆனான். இந்த வீடியோவானது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. மரம் வளர்ப்பது எவ்வளவு முக்கியம் என்பது சிறுவனுக்கு கூட தெரிந்திருக்கின்றது என்று பலரும் கூறி வருகிறார்கள்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் விராட். கடந்த 2020 ஆம் ஆண்டில்…
நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் மருமகளாக நடித்து பிரபலமானவர் நடிகை மிர்ணா. அந்த திரைப்படத்தில் ஹோமிலியான கதாபாத்திரத்தில்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியல் மூலமாக அறிமுகமானவர் காவியா அறிவுமணி. இந்த சீரியலில் பாரதியின் தங்கை கதாபாத்திரத்தில்…
தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமங்களில் எல்லாம் பல சாதனைகளை செய்தும் வெளிச்சத்திற்கு வராத சிங்கப்பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிங்கப்பெண்தான் பனிமலர்…
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் ஷங்கர். 2010 ஆம் ஆண்டு இவர் இயக்கிய திரைப்படம் எந்திரன்.…
நாதஸ்வரம் சீரியலில் காஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான நடிகர் தற்போது கொடுத்துள்ள பேட்டியானது வைரலாகி உள்ளது. பொதுவாக சீரியலில்…