#image_title
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் ஷங்கர். 2010 ஆம் ஆண்டு இவர் இயக்கிய திரைப்படம் எந்திரன். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் சயின்டிஸ்ட்டாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பார்கள். அது மட்டும் இல்லாமல் சந்தானம், கருணா உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தார்கள்.
இந்திய சினிமாவில் மிக பிரமாண்டமான செலவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமை எந்திரன் படத்தையே சேரும். இயக்குனர் சங்கர் இந்த திரைப்படத்தை 2000 ஆண்டு தொடக்கத்தில் எடுக்க முடிவு செய்திருந்தார். அப்போது இந்த படத்தில் நடிகர் கமலஹாசன் மற்றும் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவை நடிக்க தேர்வு செய்தாராம். இது தொடர்பான போட்டோ சூட் கூட அவர் எடுத்திருக்கின்றார்.
ஆனால் கமலின் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இந்த திரைப்படம் கைவிடப்பட்டது. மீண்டும் 2007 ஆம் ஆண்டு எந்திரன் படத்தில் ஹீரோவாக நடிகர் ஷாருகானையும் பிரியங்கா சோப்ராவையும் நடிக்க தேர்வு செய்தாராம். ஆனால் ஸ்கிரிப்ட் பிரச்சினை காரணமாக ஷாருக்கான் அந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.
அதன் பின் எந்திரன் திரைப்படத்தின் நடிப்பதற்கு ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் தேர்வு செய்து இயக்கினாராம் சங்கர். இந்நிலையில் கமலஹாசன் மற்றும் பிரீத்தி ஜிந்தா வைத்து சங்கர் எடுத்த போட்டோ ஷூட் தற்போது வைரலாகி வருகின்றது.
மும்பை அருகே உள்ள மீரா பயந்தர் மாநகராட்சி , குறிப்பிட்ட 20 இடங்களைத் தவிர்த்துப் பிற பொது இடங்களில் தெரு…
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,050 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம்…
தமிழக வெற்றிக் கழகத்தில் "தவெகவில் இணைந்த கையோடு முக்கிய பொறுப்பு..." சிங்கை ராமச்சந்திரனுக்கு CM விஜய் வழங்கிய பதவி... தவெகவில்…
பொதுவாக வீடுகளுக்கு 14.20 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிதாக 10…
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சிவா மற்றும் அவர்களது நண்பர் ஆகியோர் சேர்ந்து, 40 வயதுடைய பெண்…
சீனாவின் காசு மாநிலம் லின்சியா நகரில் கட்டிடங்களுக்கு இடையே உள்ள குறுகிய மற்றும் ஆழமான இடைவெளியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டியை…