பண்டைய நாட்டு தமிழ் மக்கள் பயனற்றவற்றை பயன் உள்ளதாக மாற்றினார் ஆனார் இப்பொழுது உள்ளவர்கள் பயன் உள்ளதை தமது தொலைபேசியை வைத்து பயன் அற்றவையாக மாற்றி கொண்டு வருகின்றனர் அந்த வகையில் ,அத்யாவசத்தை அனாவசியமாக்கி பயன்படுத்துகின்றனர் ,
சமூகம் என்பது அனைவருக்கும் பொதுவானது அதன் வகையில் தேடி வந்ததை விட்டு செல்கின்றனர் ,அதனை தேடி சென்று விட்டு வருகின்றனர் ஆதலால் கிடைத்தவற்றை விட்டு போக யாருக்கும் உரிமையும் இல்லை அதற்கான ஊக்கமும் இல்லை ,
தற்போது உள்ள சூழ்நிலையில் டிக் டாக் செய்வதை தன்னுடைய முழு நேர பொழுதுபோக்காக செய்து வருகிறார்கள் ஒரு சில நபர்கள். அந்த வகையில் அழகிய பெண்கள் செய்த டிக் டாக்ஸ் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியோ..