கிருஷ்ணா மாவட்டம் பந்துமில்லி காவல் நிலையத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகத் திருமல செட்டி கனகராஜு என்பவரின் பொலிரோ வாகனத்தைப் போலீசார் பறிமுதல் செய்தனர். வழக்கு விசாரணைக்குப் பிறகு, பந்துமில்லி உரிமையியல் நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்தது. அபராதத்தை செலுத்திவிட்டு வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு காவல்துறையினர் அவரிடம் தெரிவித்தனர்.
எனினும், கனகராஜு நீதிமன்ற அபராதத்தை செலுத்த மறுத்துவிட்டார். தன் வாகனத்தைத் திரும்பத் தராவிட்டால் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் விடுத்த அவர், எதிர்பாராதவிதமாகத் தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவரை எரியும் தீயில் இருந்து காப்பாற்ற முயன்ற போது சில காவல் துறை அதிகாரிகளுக்கும் காயங்கள் ஏற்பட்டன. உடனடியாகச் செயல்பட்ட போலீசார், காயமடைந்த கனகராஜை மீட்டு சிகிச்சைக்காக மச்சிலிப்பட்டினம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்தில் மேலும் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இணையத் தயாராக இருப்பதாக தவெக நிர்வாகி செங்கோட்டையன் பேசிய பேச்சு,…
ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள அஞ்சையா நகரில் அமைந்திருந்த 7 மாடி கட்டிடம் ஒன்றை ஹைட்ரா நிர்வாகம் இடித்துத் தள்ளியுள்ளது. அருகில்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளில் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு…
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், எதிர்பாராத ஒரு நபர் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார். லா ஜொல்லா பகுதியில்…
சென்னைக்கு அருகிலுள்ள பரந்தூர் பகுதியில் 2-வது புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற 'சத்ரோன் கி கூஞ்ச்' என்ற இளைஞர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…