சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் பாரம்பரிய முறையில் வைத்தியம் பார்த்து வந்த நெடுஞ்செழியன் என்பவர், தன்னிடம் காவல்துறையினர் லஞ்சம் கேட்பதாக சமூக வலைதளங்களில் சமீபத்தில் பரபரப்பான வீடியோ…
வாரங்கல் மாவட்டம் உர்சு குட்டா பகுதியில் உள்ள மதுபானக் கூடத்தில், பட்டாலியன் காவலர் ஒருவர் மது அருந்திவிட்டு அசிங்கமாக நடந்து கொண்டு ரகளை செய்தார். இதைப் பார்த்த…
பூட்டப்பட்ட, வெளிச்சமில்லாத ஒரு பாழடைந்த வீட்டில் இருந்து எழுந்த குழந்தையின் அழுகை சத்தத்தைக் கேட்டு, அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த காவல்துறை அதிகாரி மேசன்…
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுரேஷ் என்பவர் தன்னிடம் வண்டிக்கான ஆவணங்கள் இல்லை என நினைத்து அச்சமடைந்து, தனது…
ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்திற்கு உட்பட்ட கல்லிக்கோட் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 14 அன்று ஜே.சி.பி இயந்திரம் ஒன்று களவாடப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், திருடப்பட்ட…
அயோத்தியில் சுவாரசியமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதில் குரங்கு ஒன்று ஒரு நபரிடம் இருந்து ரூ 42,105 ரொக்கப் பணப் பையை பறித்துச் சென்றது. எதிர்பாராத விதமாக…
கிருஷ்ணா மாவட்டம் பந்துமில்லி காவல் நிலையத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகத் திருமல செட்டி கனகராஜு என்பவரின் பொலிரோ வாகனத்தைப் போலீசார் பறிமுதல் செய்தனர். வழக்கு விசாரணைக்குப் பிறகு,…
உத்திரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் பிலாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த திருமணமாகி குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் அமன்தீப் கவுர் என்பவருக்கும், லாரி ஓட்டுநரான பல்விந்தர் சிங் என்பவருக்கும்…
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த கரும்பாறை கிராமத்தில், பிள்ளைகள் வெளியூரில் வசிப்பதால் தனிமையில் வாழ்ந்து வந்த 85 வயது முதியவர் ஒருவர் நள்ளிரவில் கொடூரமான முறையில் பாலியல்…