போலீஸ்

இளைஞனுக்கு அடித்த மெகா ஜாக்பாட்..! சுவரில் மறைக்கப்பட்டிருந்த மர்மப் பை… திறந்து பார்த்ததும் உறைந்துபோன போலீஸ்…!!

பெல்ஜியம் நாட்டின் சின்ட்-கில்லிஸ்-டெண்டர்மோன்டே நகரில் உள்ள 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பங்களா ஒன்றில் பாதாள சாக்கடை சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. அப்போது அங்கு விடுமுறை கால வேலைக்காக…

1 வாரம் ago

நிங்களே இப்படி பண்ணலாமா..! கள்ளக்காதல் விவகாரத்தில் இரட்டைக் கொலை… விசாரணைக்கு சென்ற போலீசே கொலையாளி… அம்பலமான காக்கியின் கொடூரம்…!!

தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பூபா என்பவருக்கும், ஷெரிப் என்ற காவலருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது தகாத உறவாக மாறியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஷெரிப்பிடம்…

1 வாரம் ago

மக்களே உஷார்!… பிச்சை கேட்பது வெறும் நாடகம் தான்… வடமாநில நபர்களின் ‘மாஸ்டர் பிளான்’… வசமாக சிக்கிய பெண்கள்… ஆதாரம் இல்லை என விடுவித்த போலீஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் அருகே உள்ள சிஜி ரெஜிடென்சி வளாகத்தில் கடந்த 8ஆம் தேதியன்று பிச்சை எடுப்பது போல வந்த சில வெளிமாநிலப் பெண்கள் நூதன முறையில்…

2 வாரங்கள் ago

என் சாவுக்கு இவன்தான் காரணம்… ஆம்ஸ்ட்ராங் நிழல் பாம் சரவணன் கைது… நடுநடுங்க வைத்த போலீஸின் அதிரடி ஆக்ஷன்… திடுக்கிடும் உண்மைகள்…!

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியும், மறைந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் தீவிர ஆதரவாளருமான 'பாம் சரவணன்' என்பவரை அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு…

2 வாரங்கள் ago

பகீர்… பாலியல் வழக்கில் சிக்கிய… காவலாளி மீது துப்பாக்கிச்சூடு… தப்பியோட முயன்றபோது போலீஸ் மீது தாக்குதல்… குஜராத்தில் பரபரப்பு…!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தரம் சிங் என்ற பாதுகாப்பு ஊழியர், சான்றுகளைக் கைப்பற்றும் நடவடிக்கையின் போது தப்பியோட…

2 வாரங்கள் ago

இது வெறும் வார்த்தை இல்ல… என் குடும்பத்தோட வாழ்க்கை… 10 வருட கண்ணீருக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்… பரபரப்பு பின்னணி…!

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோடா மாவட்டத்தின் மாஜ்காலி மற்றும் தாரிகேத் பகுதிகளில், கடந்த 10 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட ஷ்யாம் சிங் என்பவர் சுற்றித் திரிந்து வந்துள்ளார். ராணிகேத்…

2 வாரங்கள் ago

யாரா இருந்தாலும் நியாம் உண்டு…!காதல் முறிந்ததால் வந்த வினை… 24 வயது வழக்கறிஞரை தற்கொலைக்குத் தூண்டிய பெண்…காவல்துறை அதிரடி…!!

மும்பை பாந்த்ரா கிழக்கு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சட்டப் பட்டதாரி இளைஞர் ஒருவர், தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 13-வது மாடியில் இருந்து குதித்து தனது…

2 வாரங்கள் ago

ஐயோ.. போலீசாருக்கே இந்த நிலையா?… ஏட்டுவை கதறவிட்டு நகையைப் பறித்த கும்பல்… நள்ளிரவில் நடுங்க வைத்த சம்பவம்…!!

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வருபவர் மேலகாமாக்காப்பட்டியைச் சேர்ந்த சசிக்குமார் (37). இவர் நள்ளிரவில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு,…

3 வாரங்கள் ago

அய்யோ… கான்வர் யாத்திரையில் பேரதிர்ச்சி… நடுவழியில் துடித்த கர்ப்பிணி… மின்னல் வேகத்தில் இறங்கிய போலீஸ்… உ.பி- யில் நடந்த சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில், புனித கான்வர் யாத்திரையின் போது தில்லியைச் சேர்ந்த நேஹா என்ற கர்ப்பிணிப் பெண் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.…

3 வாரங்கள் ago