பெல்ஜியம் நாட்டின் சின்ட்-கில்லிஸ்-டெண்டர்மோன்டே நகரில் உள்ள 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பங்களா ஒன்றில் பாதாள சாக்கடை சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. அப்போது அங்கு விடுமுறை கால வேலைக்காக…
தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பூபா என்பவருக்கும், ஷெரிப் என்ற காவலருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது தகாத உறவாக மாறியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஷெரிப்பிடம்…
கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் அருகே உள்ள சிஜி ரெஜிடென்சி வளாகத்தில் கடந்த 8ஆம் தேதியன்று பிச்சை எடுப்பது போல வந்த சில வெளிமாநிலப் பெண்கள் நூதன முறையில்…
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியும், மறைந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் தீவிர ஆதரவாளருமான 'பாம் சரவணன்' என்பவரை அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு…
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தரம் சிங் என்ற பாதுகாப்பு ஊழியர், சான்றுகளைக் கைப்பற்றும் நடவடிக்கையின் போது தப்பியோட…
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோடா மாவட்டத்தின் மாஜ்காலி மற்றும் தாரிகேத் பகுதிகளில், கடந்த 10 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட ஷ்யாம் சிங் என்பவர் சுற்றித் திரிந்து வந்துள்ளார். ராணிகேத்…
மும்பை பாந்த்ரா கிழக்கு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சட்டப் பட்டதாரி இளைஞர் ஒருவர், தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 13-வது மாடியில் இருந்து குதித்து தனது…
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வருபவர் மேலகாமாக்காப்பட்டியைச் சேர்ந்த சசிக்குமார் (37). இவர் நள்ளிரவில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு,…
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில், புனித கான்வர் யாத்திரையின் போது தில்லியைச் சேர்ந்த நேஹா என்ற கர்ப்பிணிப் பெண் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.…