கர்நாடக மாநிலம் முழுவதும் நேற்று 3,991 காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுதுவதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆண், பெண்…
சென்னை கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராகப் பணியாற்றி வந்தவர் விஷ்வநாத் (27). தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கே.கே.நகர் காவல் நிலையக் குடியிருப்பில் தனது நண்பர்களுடன்…
நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலகக் கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
சஞ்சய்நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரியும் மஞ்சுநாத் என்பவர், செவ்வாய்க்கிழமை பிஎம்டிசி பேருந்தில் பயணித்தபோது ஒரு பெண் பயணியிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பேருந்தினுள்ளேயே…
குஜராத்தில் போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட மாணவர்களுக்கு, காவல்துறையினர் காட்டிய எதிர்பாராத உபசரிப்பு சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.…
கடந்த 2019-ஆம் ஆண்டில் தனது தனியார் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தீவிரமாகப் படிக்கத் தொடங்கிய ஆந்திராவைச் சேர்ந்த உதய்கிருஷ்ணா, அதில் தேர்ச்சி பெற்று ஐ.பி.எஸ்…
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த முகேஷ் என்ற எலக்ட்ரீசியனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் இடையே திருமணத்திற்கு மீறிய உறவு இருந்துள்ளது. அப்பெண் தனது…
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பாரதி வித்யாபீட காவல் எல்லைக்குட்பட்ட காத்ராஜ் பகுதியில் சிறுவர்களுக்கு இடையேயான மோதலில் ஒரு சிறுவன் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய சிறுவர்களை…
ஆரம்பத்தில் அமைதியாக வந்த அந்த நபர் உண்மையிலேயே ஒரு காவல்துறை அதிகாரி கிடையாது. அவர் காவல்துறையின் சீருடையை தவறாகப் பயன்படுத்தி, சட்டத்திற்குப் புறம்பான மற்றும் தவறான செயல்களில்…