பிரேசிலில் உள்ள ஜோவோ பெசோவா மிருகக்காட்சிசாலையில் 19 வயது இளைஞனை ஒரு பெண் சிங்கம் கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிருகக்காட்சிசாலை பொதுமக்களுக்கு திறந்திருந்தபோது இந்த கொடூரமான சம்பவம் நடந்தது. அங்கிருந்தவர்கள் கூற்றுப்படி அந்த இளைஞன் வேண்டுமென்றே தடைசெய்யப்பட்ட பகுதியை மீறி சிங்கக் கூண்டிற்குள் நுழைந்துள்ளார். ஆனால் அதற்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை.
தன்னை நோக்கி நெருங்கி வரும் பெண் சிங்கத்திடமிருந்து தப்பிக்க, அடைப்புக்குள் இருந்த ஒரு மரத்தின் தண்டு மீது ஏறியபோது, அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் உதவிக்காக கத்தத் தொடங்கினர். ஆன்லைனில் பரவும் இதுகுறித்த வீடியோவில், அந்த மனிதன் மரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதைக் காட்டுகின்றன . இருப்பினும், அவர் விரைவில் தனது பிடியை இழந்து கீழே விழுந்து, பெண் சிங்கத்தின் அருகே விழுந்தார். சில நொடிகளில், சிங்கம் தாக்கி உயிரிழந்தார்.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…