“எங்களை கைவிட்டுட்டியேப்பா…” போட்டி தேர்வுக்கு படித்த பட்டதாரி… மொத்தமாக நொறுங்கிய கனவுகள்… காதலியுடன் தகராறு ஏற்பட்டதால் விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

Spread the love

ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டம் சோடவரத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் லக்கராஜு பிரசாந்த், பி.டெக் முடித்துவிட்டு உயர்கல்விக்கான போட்டித் தேர்வுக்குத் தயாராகி வந்தார். கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் இவரது பெற்றோர், மகன் படித்துப் பெரிய நிலைக்கு வந்து தங்களுக்குத் தூணாக நிற்பான் என்று பெரிதும் நம்பியிருந்தனர். இந்நிலையில்தான், பிரசாந்திற்கும் அவரது காதலிக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை உருவாகியுள்ளது.

இந்த மோதலால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான பிரசாந்த், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தாங்கள் ஆசையாக வளர்த்த மகன் பிணமாகக் கிடப்பதைக் கண்டு பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுது வருகின்றனர். காதல் சண்டையால் அவசரப்பட்டு எடுத்த இந்தத் தவறான முடிவு, ஒரு ஏழை குடும்பத்தின் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாகச் சிதைத்துள்ளது.

Devi Ramu

Recent Posts

அடச்சீ… பொம்பள மேல கையை வைப்பியா?… காக்கிச் சட்டையைக் கிழித்து… தர்ம அடி கொடுத்த சகோதரிகள்… நடுரோட்டில் அதிரவைக்கும் சம்பவம்…!!

உன்னாவ் பகுதியில் இ-ரிக்‌ஷா ஒன்றை ஓரமாக நிறுத்துவது அல்லது அகற்றுவது தொடர்பாக, பணியில் இருந்த ஹோம் கார்டு காவலருக்கும் இ-ரிக்‌ஷா…

3 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்… போட்டோவை வெளியிடுவேன்… பிளாக்மெயில் செய்த முன்னாள் தோழன்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… பெங்களூருவை உலுக்கிய சம்பவம்…!

பெங்களூரு எச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள அகரா ஏரியில், நகைக்கடையில் பணியாற்றி வந்த 22 வயது பெண் வாணிஸ்ரீ சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.…

4 minutes ago

நம்பிக்கைத் துரோகம்…! 3 ஆண்டுகள் உழைத்த பெண்ணை நடுத்தெருவில் நிறுத்திய ‘Dr. Realtor’… சம்பளம் கேட்டதால் வந்த வினை…!!

டேராடூனைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், 'டாக்டர் ரியால்டர்' என்ற நிறுவனத்தில் சுமார் மூன்று ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நிலையில், சொந்தமாகத்…

4 minutes ago

திக்.. திக்..! கொள்ளை நாடகம் ஆடிய கொலையாளிகள்… அசால்ட்டாக மாட்டியது எப்படி?… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!

வங்காளதேசத்தின் ரங்பூர் நகரில், ஓய்வுபெற்ற ஆசிரியரான கணேஷ் சக்ரவர்த்தி மற்றும் அவரது மனைவி பிரீதிலதா, பிள்ளைகளான ஆகாமி, பிரியம் ஆகிய…

13 minutes ago

“என் வாழ்நாளே போச்சு!”… ரூ.12 லட்சத்தை தின்று தீர்த்த எலிகள்… வங்கிக்கு போகாமல் வீட்டில் வைத்ததால் நேர்ந்த விபரீதம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தங்க நகைகள் வாங்குவதற்காக பல ஆண்டுகளாகச் சேமித்த சுமார் 12…

23 minutes ago

“என் கணவர் ஆபாச போட்டோவை…” 2022-ஆம் ஆண்டு முதல் சொந்த மனைவியை…. ஆசிரியையின் பரபரப்பு புகார்… வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

ஹைதராபாத் பசவதாரகம் நகரைச் சேர்ந்த 24 வயது ஆசிரியை ஒருவர், தனது கணவர் மீது பிலிம்நகர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பான…

26 minutes ago