நிஜாமாபாத் மாவட்டம் தர்பல்லி மண்டலத்தைச் சேர்ந்த மாரியா என்பவரின் மகன் பானோத் விஜய், தன் காதலி வேறு ஒருவரைத் திருமணம் செய்யத் தயாரானதால் கடுமையான மன உளைச்சலுக்கும் மனவேதனைக்கும் ஆளானார்.
காதலியின் திருமண செய்தியால் மிகுந்த சோகத்தில் மூழ்கிய விஜய், தனது முடிவை விவரிக்கும் வகையில் செல்ஃபி வீடியோ ஒன்றை பதிவு செய்து தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
https://twitter.com/Telugufeedsite/status/2097664344318443698/video/1
மனவேதனை தாங்க முடியாமல், விஜய் பயிர்களுக்குப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…
தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…
தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…
ஒரு முஸ்லிம் பெண் கணபதி பாப்பா மீது காட்டும் பேரன்பைக் கண்டு சிலர் வியப்படையலாம். ஆனால், நமது இந்தியாவின் உண்மையான…