அசந்து தூங்கிய பெண்…! ஆபாசமாக போட்டோ…! நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த வாலிபருக்கு தர்ம அடி… பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

திருநெல்வேலி பகுதியில் தனியாக வசித்து வரும் பெண்களை இலக்காகக் கொண்டு, நள்ளிரவு நேரங்களில் வீடுகளுக்குள் சட்டவிரோதமாகப் புகுந்து அவர்களை ஆபாசமாகச் படம்பிடிக்கும் கொடூரச் செயலில் பீர்முகமது (23) என்ற இளைஞர் ஈடுபட்டு வந்துள்ளார். பல நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த அக்கிரமச் செயலால் அப்பகுதி பெண்கள் பெரும் பீதியிலும் அச்சத்திலும் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், வழக்கம் போல நள்ளிரவில் ஒரு வீட்டிற்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரைப் படம் பிடிக்க முயன்றபோது, அந்த இளைஞர் கையும் களவுமாகப் பிடிபட்டார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரைப் பிடித்துச் சரமாரியாகத் தர்மஅடி கொடுத்து நெல்லைக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அந்த இளைஞரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“இபிஎஸ் பேரு சொல்லுங்க அண்ணே”…. அவையிலேயே கூச்சலிட்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள்…. அலட்டிக்கொள்ளாத வேலுமணி…. அடுத்த பரபரப்பு…!

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது அதிமுக மற்றும் ஆளும் திமுக இடையே காரசார விவாதங்கள் எழுந்த நிலையில், முன்னாள்…

37 minutes ago

“டைரக்ட்டா பேசுங்க, மீடியா முன்னாடி வேண்டாம்”… கூட்டணிகளுக்கு விஜய் போட்ட ‘ரெட் கார்டு’…. உளவுத்துறை அறிக்கையால் பரபரப்பு…!

ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணிக் கட்சிகளான விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் அரசின் கொள்கை…

47 minutes ago

“மனைவியை கொன்றுவிட்டு ‘ருக்கையாவைப் பார்க்கணும்’ என புலம்பல்… தந்தையைக் காட்டி கொடுத்த குழந்தை… மர்மம் விலகாத பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் இரத்லாம் பகுதியில் உள்ள சுனாரோன் கி பாவடி பகுதியில், அஸ்கர் அலி (35) என்ற நபர்…

55 minutes ago

“அறுவை சிகிச்சை மேஜையில் நோயாளி… கையில் கத்தி”… மருத்துவர் செய்த ‘அந்த’ காரியம்… உலகையே உலுக்கிய ஜப்பான் வீடியோ….!

ஜப்பானின் குமாமோட்டோ மாகாணம் யட்சுஷிரோ நகரிலுள்ள குமாமோட்டோ விரிவான மருத்துவமனையில், கடந்த 2026 ஜூலை 28 அன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

56 minutes ago

“அய்யோ காப்பாத்துங்க”… ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. வேடிக்கை பார்த்த பயணிகள்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ….!

மும்பை உள்ளூர் ரயிலில் பெண் ஒருவர் சக ஆண் பயணியால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில்…

1 மணத்தியாலம் ago

“எனக்கு எதுவுமே தெரியாது”….. தென்னந்தோப்பில் தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை… நர்ஸ் கொடுத்த ட்விஸ்ட்…. வெளியான அதிர்ச்சி உண்மை….!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் அமைந்துள்ள தென்னந்தோப்பில், தொப்புள் கொடியுடன் கூடிய ஆண்…

1 மணத்தியாலம் ago