பான் கார்டுதாரர்களே உஷார்… வரும் 31ம் தேதி வரை தான் அவகாசம் – அதுக்கு அப்புறம் 1000 ரூபாய் அபராதம் கட்டணும்!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு பான் கார்டு ஆகியவை முக்கிய ஆவணமாக உள்ளது. பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று வருமானத்துறை தரப்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலமுறை இதற்காக கால அவகாசமும் நீட்டித்து வழங்கியது. பான் கார்டு ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது, சம்பளம் பெற முடியாது, நிலுவையில் உள்ள பணத்தை திரும்ப பெற முடியாது, பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாது.

எனவே இதுபோன்ற சிரமங்களை தவிர்க்க வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இதுவரை பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்கள் Incometax.gov.in. என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்குள்ள முகப்பு பக்கத்தில் லிங்க் ஆதார் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் தங்களது 10 இலக்க பான் கார்டு எண்ணையும் 12 இலக்க ஆதார் கார்டு எண்ணையும் பதிவிட வேண்டும்.

அதன் பிறகு ஆதாரில் உள்ள பெயரை பதிவிட வேண்டும். இதையடுத்து வேலிடேட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். வருகிற 31ம் தேதிக்கு பிறகு இதை செய்தால் 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இந்த தொகை செலுத்திய பிறகுதான் ஆதாருடன் பான் கார்டு இணைக்க முடியும். டெபிட் கார்டு கிரெடிட் கார்டு யுபிஐ போன்றவை மூலமாக இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய பிறகு ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்.

அந்த ஓடிபி எண்ணை பதிவிட்டு வேலிடேட் செய்தால் அவர்களது பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டு விடும். அதன் பிறகு Incometax.gov.in.என்ற இணையத்திற்கு சென்று முகப்பு பக்கத்தில் லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதில் அவர்களது பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு எண்ணை பதிவிட்டு கிளிக் வியூ லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் அவர்களது பான் கார்டு ஆதாரங்களுடன் இணைக்கப்பட்டு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Elango

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

9 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

9 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

10 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

10 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

10 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

10 மணத்தியாலங்கள் ago