மகளிர் உரிமைத்தொகை ரூ 1,000 இவர்களுக்கு ரத்து ஆகிறது… அரசு அறிவுப்பு…!

Spread the love

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்க கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ 1,000 வழங்கி வரப்படும் நிலையில், இத்தொகையை ரூ 2,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றன. அதேவேளையில், இத்திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட வருமான வரம்பு மற்றும் இதர அரசு தகுதி நிபந்தனைகளை மீறி, தகுதியற்ற சிலர் இத்தொகையைப் பெற்று வருவது அரசு நடத்திய முதற்கட்ட கள ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, திட்டத்தை முறைப்படுத்தும் நோக்கில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், உள்ளாட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பிரதிநிதிகளின் குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இத்திட்டத்தில் பயன்பெறுகிறார்களா என்பது தீவிரமாக சரிபார்க்கப்பட்டு வருகிறது. தகுதி விதிமுறைகளுக்குப் புறம்பாக நிதியுதவி பெறும் நபர்களைக் கண்டறிந்து, அவர்களை பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளை வருவாய்த்துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை இணைந்து விரைவுபடுத்தியுள்ளன.

Swetha

Recent Posts

பகீர்… மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு… கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவன்… குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்…!!

சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னை கல்யாணம் பண்ணிக்க… திருமணத்திற்கு No சொன்ன காதலி… ஸ்கெட்ச் போட்டு காரில் கடத்தி.. கொலை செய்த காதலன்… மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…

5 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே… சிங்கப்பூரில் இருந்து உள்ளாடைக்குள்… 43 சவரன் தங்கத்தைக் கடத்திய பயணி… வளைத்துப் பிடித்த சுங்கத்துறை… விமானத்தில் பரபரப்பு…!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… போதை பழக்கம் தெரிந்து திருமணம் நின்றதால் ஆத்திரம்… பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரன்… உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…

5 மணத்தியாலங்கள் ago

சீச்சீ…! “சாக்கடை அருகில் சேமிக்கப்பட்ட சமோசாக்கள்…” சமையலுக்கு வடிகட்டாத தண்ணீர் பயன்பாடு… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… பயிற்சியின் போது ஆற்றில் கவிழ்ந்த படகு… கண் இமைக்கும் நேரத்தில் மாயமான ராணுவ வீரர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…

6 மணத்தியாலங்கள் ago