மகளிர் சுய உதவி குழுக்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்த புதிய யுக்தி… பெண்கள் முன்னேற்றதிற்காக விரைவு நடவடிக்கை…

Spread the love

தமிழ்நாடு முழுவதும் இருக்கும் கிராமப்புற பெண்களை முன்னேற்றுவதற்காக சுய உதவி குழுக்கள் இருக்கின்றது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் இயங்கி வரும் மாநில அரசு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கங்களின் கீழ் தமிழக முழுவதும் 4.73 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

சுய உதவி குழுக்களின் கீழ் எங்கள் பலவித பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். கிராமப்புறங்களில் இந்த மகளிர் சுய உதவி குழுக்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் நகர்ப்புற மக்களை சென்டையும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகளை அரசு செய்து வருகிறது. இந்த வகையில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை அல்லது மூன்று முறை விடுமுறை நாட்களில் மதி இயற்கை சந்தை சிறப்பு விற்பனை போன்றவை தமிழக ஆண்டு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் நடத்தப்பட்டு விற்பனையை விரிவுபடுத்தி வருகின்றனர்.

இப்போது அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலின் மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை அமேசான் flipkart போன்ற பிரபல ஆன்லைன் இ வர்த்தக தளத்தில் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறார். இது மட்டுமில்லாமல் ஏற்கனவே மதி அனுபவ அங்காடி மதி சிறு தானிய உணவுகள் மதி சந்தை விற்பனை மதி நடமாடும் விற்பனை வாகனம் போன்றவற்றை ஏற்படுத்தி இருக்கிறார் துணை முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

அதன் தொடர்ச்சியாக இணையவழியில் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்வதற்காக தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களை நான்கு மண்டங்களாக பிரித்து சென்னை கோயம்புத்தூர் திருச்சி மதுரை ஆகிய பகுதிகளில் வர்த்தக சேவை முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமில் கலந்து கொண்ட அமேசான் பிளிப்கார்ட் மீசோ ஜெம் இந்தியா மார்ட் போன்ற முன்னணி வர்த்தக நிறுவனங்கள் மகளிர் சுய உதவி குழுக்களின் தயாரிப்புகளை பதிவேற்றம் செய்ய உதவினார்கள். இதன்மூலம் 2671 பொருட்கள் ஆன்லைன் இ வர்த்தக ஆப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. வர்த்தக தளங்களின் வழியாக இதுவரை 24 லட்சம் பொருட்கள் விற்பனையாகி இருக்கிறது. இனி இந்த மகளிர் சுய உதவி குழுக்களை அதில் இருக்கும் பெண்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல பல முன்னெடுப்பு நடவடிக்கை அரசு சார்பாக திட்டமிடப்பட்டு வருகிறது.

admin

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

5 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

5 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

5 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

5 மணத்தியாலங்கள் ago