கரூர் மாவட்டத்தை சேர்ந்த விஸ்ரூத் என்பவர் தனியார் டிரைவராக பணியாற்றி வருகின்றார். இவருக்கும் இவருடைய மனைவி ஸ்ருதிக்கும் நேற்று இரவு தகராறு ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதால் தாக்கப்பட்ட அந்த பெண் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இப்படியான நிலையில் இன்று காலை மனைவியை பார்க்க விஸ்ரூத் மருத்துவமனைக்கு வந்த போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியை குத்தி கொலை செய்தார்.
உடனே அங்கிருந்து அவர் தப்பிச் சென்ற நிலையில் இந்த சம்பவத்தை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி தப்பியோடிய நபரை தீவிரமாக தேடி வருகிறார்கள். கட்டிய மனைவியையே கணவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…