“என்னை தொட்டால் நீ 35 பீஸ் ஆகிடுவ” முதலிரவில் மிரட்டிய பெண்… அதிர்ச்சியில் உறைந்துபோன கணவர்..!!

Spread the love

உத்திரபிரதேச மாநிலத்தில் திருமணம் முடிந்து முதலிரவிற்கு வந்த கணவரிடம் “என் மீது நீ கை வைத்தால் நீ 35 பீஸ் ஆகிவிடுவாய். நான் அமனுக்கு சொந்தம்” என்று பெண் ஒருவர் மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பெற்றோர் வற்புறுத்தியதால் மட்டுமே திருமணத்திற்கு சம்மதித்ததாக அந்த பெண் கூறி இருக்கிறார். மேலும் இரவு முழுவதும் உயிருக்கு பயந்து தூங்கவில்லை என்று கணவர் நிஷாந்த் கூறியிருக்கிறார். ஆனால் இது குறித்து அவர் புகார் ஏதும் அளிக்கவில்லை.

இந்நிலையில் அப்பெண் அளித்துள்ள பேட்டியில், “நான் அவரை தொட ஒருபோதும் மறுக்கவில்லை. ஆனால் கத்தியை நான் எடுக்கவில்லை. அவரிடம் தான் ஒரு கத்தி இருந்தது. அவர்தான் என்னை மிரட்டினார். திருமணத்திற்கு சில மணி நேரத்துக்கு பிறகு  ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் ஒரு மகள் இருப்பதாகவும் எனக்கு தெரிய வந்ததாகவும் கூறியுள்ளார். அவர் தான் என்னை ஏமாற்றினார் தன்னுடைய முதல் மனைவி என்று கூறிக்கொண்டு ஒரு பெண்ணிடம் பேசினார்” என்று பல குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார்.

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

5 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

5 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

5 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

6 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

6 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

6 மணத்தியாலங்கள் ago