ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் முகத்தில் இருக்கும் பருக்களை எளிதில் அகற்றலாம்… இதோ இயற்கையான வீட்டு வைத்தியம்..!

Spread the love

பருவ காலங்கள் மாறும் போது நம்முடைய சருமத்தின் தன்மையும் மாறும். குளிர்காலங்களில் எப்படி சருமம் வறட்சி ஆகின்றதோ அதனைப் போலவே கோடை காலம் மற்றும் பிற பருவங்கள் வரும்போதும் சருமத்தில் ஏற்படும் மாசுக்கள், வியர்வை காரணமாக சில சரும பிரச்சனைகள் தோன்றும். அதில் முக்கியமான ஒன்றுதான் இந்த முகப்பரு பிரச்சனை. இதனை சரி செய்ய நாம் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். ஆனால் எதற்குமே பலன் கிடைத்திருக்காது. வீட்டில் உள்ள எளிய பொருள்களை வைத்தே முகப்பருக்களை எளிதில் விரட்டி விடலாம்.

கற்றாழை சருமத்தை இளமையாக வைத்திருக்கும் என்பதால் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது பருக்களால் ஏற்படக்கூடிய எரிச்சல் மற்றும் பிற பக்க விளைவுகளின் பாதிப்பை குறைக்கும். கற்றாழை ஜெல்லுடன் சிறிது தேன் சேர்த்து கலந்து பருக்கள் உள்ள இடங்களில் அப்ளை செய்து வர முகப்பருக்கள் மிக வேகமாக சரியாகிவிடும். முகமும் பளபளப்பாக மாறும்.

அதனைப் போலவே முகப்பரு மட்டுமல்லாமல் சருமத்தில் எந்த தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்க மஞ்சள் உதவியாக இருக்கும். மஞ்சளை நீரில் கலந்து அப்ளை செய்தால் சருமத்திலிருந்து வேகமாக பருக்கள் உதிர்ந்து விடும். இதில் விளக்கெண்ணையை கலந்து அப்ளை செய்வது இன்னும் அதிக பலனை தரும்.

ஒரு ரூபாய் கூட செலவே இல்லாமல் உங்கள் முகப்பருக்களை விரட்ட வேப்பிலை பயன்படுத்தலாம். வேப்பிலையில் வைட்டமின் ஈ, கால்சியம், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால் முகப்பருவை விரட்டுவது மட்டுமல்லாமல் சருமத்தை பளபளப்பாக மாற்றும். வேப்பிலை பொடி அல்லது பிரஷ் ஆன இலைகளை அரைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பளிச்சென்று மாறும்.

உடல் சூடு அதிகமானாலும் அடிக்கடி சிலருக்கு பரு வரும். அதுபோன்று உள்ளவர்களுக்கு சந்தன மிக சிறந்த தீர்வாக இருக்கும். கால் ஸ்பூன் சந்தன பொடியோடு இரண்டு சிட்டிகை வெந்தய கொடியுடன் சேர்த்து நீரில் குலைத்து அப்ளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

7 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

7 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

7 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

7 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

7 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

8 மணத்தியாலங்கள் ago