தெலுங்கானா மாநிலம் நாகர் கர்நூல் மாவட்டம் அம்பராபாத்தைச் சேர்ந்த புர்ஹானுத்தீன் (50) என்பவர், தனது மனைவி சபியா மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களாக புர்ஹானுத்தீனைத் தொடர்பு கொள்ள முடியாததால், அவரது உறவினர் ஜஹீர் என்பவர் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார்.
அப்போது பூட்டப்பட்டிருந்த வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியதால், பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது புர்ஹானுத்தீன் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டுக் கிடப்பது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், புர்ஹானுத்தீனின் மனைவி சபியா அவரை கொலை செய்து பிளாஸ்டிக் பையில் மறைத்து வைத்துவிட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மனைவியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் சூழலில், இத்திட்டம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள்…
மதுரை ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன், கடந்த வாரம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்ற…
பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அத்தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி…
தேசிய அரசியலில் காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணியின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், திமுக எம்பி கனிமொழியின் அடுத்தடுத்த…
வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுகவிற்கு தேமுதிக முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். செய்தியாளர்களைச்…
லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தய களத்தில் நடைபெற்ற போட்டியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். அஜித்தின் அழைப்பை…